பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் இராணுவத் தளங்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னரே குறித்த மோதல்கள் வெடித்துள்ளன. காபூலில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் இந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Post navigation புதிய மின்சார கார் 2026 இல் அறிமுகம் சீன நிறுவனத்தின் காற்றாலை 17 ஆயிரம் கோடியில்!