பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான டோர்காம் மற்றும் சாமன் ஆகிய கடவைகளே மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதல்களை அடுத்து குறித்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன. Post navigation வெடிகுண்டு அச்சுறுத்தல் : சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் வீட்டடில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ETA கட்டாயம்