“ஜனாதிபதி அநுரவை உடனடியாகக் கைது செய்யக் கோரி CID-யில் முறைப்பாடு: பிவிதுரு ஹெல உறுமய அதிரடி!”
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) விசேட முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பின்னணி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சமூகங்களுக்கு இடையே வெறுப்பையும் முரண்பாட்டையும்…