Author: admin

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன்…

ராஜிதவுக்கும் நிமல் லன்சாவுக்கும் வீட்டு உணவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லன்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரினதும் முறையான கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர்…

ரணில் நன்றி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகங்களுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,…

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹெலிகொப்டர்களின் உதவியுடன் மீட்பு…

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப்…

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலானது – பிரதமர் மோடி

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ஜனாதிபதி ஜின்பிங் வரவேற்றார். குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள…

செம்மணியில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி உறுதி

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட…

புதிய நிறத்தில் லிமிட்டெட் எடிஷன் பைக் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு லிமிட்டெட் எடிஷன்…

ஸிம்பாப்வேக்கு எதிரான T20 குழுவில் அறிமுக வீரரான விஷேன் ஹலாம்பகே

சுற்றுலா இலங்கை – ஸிம்பாப்வே அணிகள் இடையிலான T20I தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது. ஸிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கே ஒருநாள் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுகின்றது. இந்த தொடருக்கான…

காசா மீதான தாக்குதலின் ‘பயங்கரமான தாக்கம்’ குறித்து இஸ்ரேலை எச்சரிக்கும் ஐ.நா

இன்று அதிகாலை காசா நகரில் கடுமையான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள…