ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் கிடப்பில்
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் தேங்கியிருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள்…