எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் பலியானோரின் சடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் சடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் 24…