Author: biruntha biruntha

கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

களுவாஞ்சிக்குடி யில் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

களுவாஞ்சிக்குடியில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை வழிமறித்து நடத்துனரையும் பயணி ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாதிக்கப்பட்ட பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையில் உடை

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடைகளை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள், கொவிட்-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட…

டயகம மருத்துவமனையில் குழப்பம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் மருத்துவமனை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலிய – டயகம பிராந்திய மருத்துவமனையின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் உட்பட்டவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்று கூறியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,…

விமானத்தில் பவர்பேங்க் கொண்டு செல்வது தெடர்பான யோசனை

இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்த காரணத்தினால், அதனை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 19 ஆம் திகதி டெல்லியில் இருந்து திமாப்பூருக்கு…

அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய அமைப்புகள்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியாகிய வர்த்தமானிக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குறித்த வர்த்தமானி அறிவிப்பு நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு பாரிய சாவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைப்புகளும் ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் குறித்த…

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 05 மாணவர்கள்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில்…

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த…

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம்

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம் 2026ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற இணைக்குழு நேற்று கூடியது.ஆரம்பகால சிறுவர் முன்பருவ பாடதிட்ட தயாரிப்பு…

சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் தொற்று நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள்…