Author: biruntha biruntha

வத்தளையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது

வத்தளை அல்விஸ் டவுன் சந்தி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த காரை துரத்தி பிடித்து முன்னெடுத்த சோதனையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆயுதங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது சந்தேகநபர்…

தகுதி அடிப்படையிலான அரச ஊழியர்கள்

எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், இந்த…

ஐனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மலையக மக்கள்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கரப்பத்தனைப் பிரதேச தொழிலாளர்கள் நேற்று(09) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதன்படி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தொழிலாளர்கள் பாயாசம்…

அஸ்வெசும தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த…

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி!

சிகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்தது.களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்தது. விபத்துக்குள்ளானபோது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக்…

ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஹட்டன் – மஸ்கெலியா, ஹட்டன் –…

உயர்தரப் பரீட்சை பரீசாத்திகளுக்கு விசேட ஏற்பாடு

உயர்தர பரீட்சை காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. சீரற்ற வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் காரணமான உயர்தர பரீட்சார்த்திகள் எதிர்கொள்ளும் இடையூறை தடுப்பதே இந்த…

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

வடமேல், ஊவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (08) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…

நான்கு வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாடிக்கு 4340 கன அடி நீர் கொள்ளளவு, கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று இராஜாங்கனைக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, கலா…

போதைப் பொருள் விற்பனை செய்த மகாரகம அக்கா கைது

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா பொலீஸ் ஊழல் ஒழிப்பு…

இலங்கை சினிமா