Author: biruntha biruntha

ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்…

இந்தோனேசியா பாடசாலைக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையின் கட்டடம், கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி திடீரென இடிந்து…

பொலிஸாரை எதிர்த்து போராடும் வட மாகாண சட்டத்தரணிகள்

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற…

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்கம்

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி இன்று நாடாளுமன்ற அமர்வின்போது…

முட்டை விலையில் திடிர் மாற்றம்

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கும் சிவப்பு நிற முட்டை 30…

சோமாவதி விகாரையை உலக மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் நிறைவேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. சோமாவதி விகாரைக்கு…

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள்…

தங்கம் போல் மாறும் தேங்காயின் விலை

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவித்துள்ளது. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட…

நிதி ஒதுக்கீடு குறித்து எம்.பி தயாசிறி விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். இது 2024இல்…

யாழில் பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது!

யாழில் (Jaffna) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து…