Author: biruntha biruntha

இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது…

மாணவர்களின் பாதணி வவுச்சர்கள் தொடர்பான அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர்…

போதைப் பொருள் பாவனையை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின்…

5 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆண்களிடம் 5 மில்லியன்…

நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவித்தல்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிட்டுள்ளது. பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட…

சிவலோகநாதன் வித்தியா வழக்கில் தீர்ப்பு விரைவில்

மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள்…

சுற்றுலா வந்த பெண் சடலமாக மீட்பு

கண்டி – அருப்பொல தர்மசோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பெண், மூன்று…

பாடசாலைகளில் மூன்றாம் தவணை நிறைவு

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு…

மெக்ஸிக்கோ ஜனாதிபதிக்கு பாலியல் துன்புறுத்தல்

மெக்ஸிக்கோ ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo தாம் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டடத்திற்கு நடந்துசென்ற சந்தர்ப்பத்தில் வீதியிலிருந்த நபர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இதன்போது பின்னால் வந்த நபரொருவர்…

சிலாபம் – தெதுறு ஓயாவில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு நேற்று (6) சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சிலாபத்தில் உள்ள…