Author: biruntha biruntha

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள்…

தங்கம் போல் மாறும் தேங்காயின் விலை

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவித்துள்ளது. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட…

நிதி ஒதுக்கீடு குறித்து எம்.பி தயாசிறி விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். இது 2024இல்…

யாழில் பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது!

யாழில் (Jaffna) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து…

LGBTQ எனும் கருப்பொருளை ஊக்குவிக்கக் கூடாது: அர்ச்சுனா எம்.பி வலியுறுத்து

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வெறுமனே வெளிநாடுகள் பொருளாதாரத்துக்கு மட்டுமே தமது உதவிகளை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.சர்வதேசம்…

தனியார் காணியில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு-விசாரனை தீவிரம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் வைத்து மனித எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம்…

குருநாகலில் வாகன விபத்து – மூவர் பலி

லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82…

காங்கேசன்துறை -நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வாரத்தில் அனைத்து நாள்களும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் வெளியிட்டுள்ளார்.கடந்த காலத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாள்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில்…

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் இன்று(04) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தற்போது ஒரு வாகனம் கூட இல்லை…

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்மொழிய ஒரு தொழில்நுட்ப…