Author: biruntha biruntha

அரச சேவைக்கு 72,000 பணியாளர்கள்

அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அதற்கமைய, ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத் துறைக்கு…

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால்…

பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் பாக்மதி மாகாணம் தோலாக்கா மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக கூறப்படுகின்றது.…

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க…

இந்த வருடத்தில் மிகப்பெரிய முழு நிலவு இன்று

இன்றிரவு வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சுப்பர் மூன் வழமையை விட…

1360KG கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கிராம் கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை (02) காலை பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்திய…

அடுத்த வருடம் வரை தள்ளி போகும் மனித புதைகுழி அகழ்வு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…

குஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ்…

பிக்குணி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு நபர்கள் கைது

வத்தளை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (02) பிக்குணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் . அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (03) வெலிசறை…

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை தடைசெய்யப்படும் என்று பரீட்சை ஆணையர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா…

இலங்கை சினிமா