Author: biruntha biruntha

வெங்காயம் உருளைக்கிழங்கு விற்பனை செய்வதில் சிக்கல் நிலை

மலையகத்தில் எதிர்வரும் காலத்தில் மரக்கறி உற்பத்தியிலிருந்து விலகப் போவதாக விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றை விற்பனை செய்வதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சிக்கல் நிலை எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் மலையகத்தில் மரக்கறி…

சனத்தொகை கணக்கெடுப்பு மலையக தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளி மக்கள் என்று அறியப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 830,000 இலிருந்து 600,000 ஆகக் குறைந்துள்ளது. 2024 கணக்கெடுப்பின்படி மலையகத் தமிழரின் எண்ணிக்கை 600,360 ஆகும். 2012…

இறப்பர் தொழிற்சாலை கொள்கலன் வெடிப்பு- ஒருவர் பலி

யட்டியாந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபோருவ தோட்டத்தில் அமைந்திருக்கும் இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்த தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத்…

கோவில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று (1) பெருமளவில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தின் பணிப்பாளர் கைது-74 கோடி ரூபாய் பணம் மோசடி

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி , 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நேற்று (31) நுகேகொடை…

பெண்ணை கர்ப்பமாக்கினால் 25 இலட்சமாம் – ஆசையில் சென்றவர்ருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது…

கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை

லியில் அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும்…

வெங்காயத்திற்கான விலை நிர்ணயிக்கப்படவில்லை- விவசாயிகள் பாதிப்பு

பெரிய வெங்காயத்திற்கான விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என வடமத்திய மாகாண விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உரிய விலை இன்றி பழுதாகும் நிலையில் உள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய…

50 இலட்சம் பெறுமதியான கஞ்சா செடிகளுக்கு தீ வைப்பு

50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அடையாளம் காணப்பட்டன.அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரை…