Author: biruntha biruntha

நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவல்

நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 3,000 கோடி இலங்கை ரூபா) கடனுதவித் தொகுப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை, நாட்டின் தேசிய சுற்றுலா கொள்கையுடன் இணைந்து, கொள்கை மறுசீரமைப்புகள் மற்றும்…

சிறுவர் துஸ்பிரயோகம் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை…

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கிய கேக்கில் இறந்த நிலையில் பல்லி

பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கி சென்ற கேக்கில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் உள்ள வோன்டர் சுப்பர் ஸ்டார் வெதுப்பகத்தில் வாங்கிய ஜஸ்சிங் கேக்கிலே இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது . நேற்றைய தினம் (26)புரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் கண்ணதாசன்…

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெறும் 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் இடுப்பு எலும்பில் ஏற்ப்பட்ட முறிவினையடுத்து உடலுக்குள் ஏற்ப்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்திய அணி வீரர் ஸ்ரெயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு திட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர பகுதியில் முச்சக்கரவண்டி வாடகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைபாடளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி…

அதிகளவான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நேற்று (26) இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபரின் உடைமையில் 196 கிலோ 218…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை…

மண்சரிவை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகள்

பிபிலை – பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது. இதற்கான திட்டப்…

ஏறாவூரில் போதைப் பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக…

இலங்கை சினிமா