சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் தொற்று நோய்கள்
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள்…