இலங்கைக்கு உதவிகரம் நீட்டிய மியன்மார்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் வானூர்தி ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 வானூர்தியே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்…