Author: biruntha biruntha

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம்

அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம் 2026ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற இணைக்குழு நேற்று கூடியது.ஆரம்பகால சிறுவர் முன்பருவ பாடதிட்ட தயாரிப்பு…

சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் தொற்று நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள்…

கோழி திருடர்கள் கைது

கோழிப் பண்ணையிலிருந்து ரூ.223,200 பெறுமதியுள்ள 186 கோழிகளைத் திருடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸ் தெரிவித்துள்ளது. ருஹுணுகம, கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 18-32 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 186 கோழிகளில் 90 கோழிகள் மீட்கப்பட்டுள்ளன.…

ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, 2010 முதல் இதுவரையில், ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை…

நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்குஆபத்து

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் நிலையத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர். இன்று அதிகாலை லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த…

போதைக்கு அடிமையான யுவதி உயிரிழந்தார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த…

இன்றிரவு இலங்கை வான் பரப்பில் ஏற்பட போகும் மாற்றம்

இலங்கையின் வான் பரப்பில் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…

தங்காலையில் ஜஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த…