Author: biruntha biruntha

கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு-30 பேர் கைது

நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு…

வழமைக்கு திரும்பிய ரயில்சேவை

களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது. நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும்…

வாடகை வீட்டில் போதைப் பொருளை பயிரிட்ட வெளிநாட்டு நபர் கைது

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு…

புத்தசாசன இந்து கலாசார திணைக்களம் இணைந்து கொண்டாடிய – தீப விழா

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட்…

ராகம பஸ் விபத்து -9 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்

ராகம படுவத்த பகுதியில் இடம்பெற்ற துயரகரமான பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.சபுகஸ்கந்தா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.…

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தீ விபத்து

கரடியனாறு ஊறுகாமம் பகுதியை செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான சித்திர வேல் சிவானந்தன் என்பவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் (18) குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இதனால்…

கனமழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து…

காலி மாவட்டத்தில் 30 மணி நேர நீர் விநியோக தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21)…

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக…

இலங்கை சினிமா