Author: biruntha biruntha

திருத்தபடுமா மின்சார கட்டணம்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர்…

இன்று முதல் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு

இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு ஆட்சேபணை தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.…

யாழில் மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டமையே அவரின் மரணத்துக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக திடீர்…

குழந்தைகளை கொலை செய்த தந்தை

தனது மூன்று குழந்தைகளைத் தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. மனைவி பிரிந்து சென்றதில் கோபமடைந்ததால் கோபத்தில், தனது 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை…

ஹோட்டனில் விதிமுறைகளை மீறினால் சட்டம் பாயும்

நுவரெலியா – ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக செயற்படும் 50 பேருக்கு எதிராக சம்பவ இடத்திலேயே 50,000 ரூபாய் அபராதம்…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்…

அதிக பணம் வசூலித்த முச்சக்கரவண்டி சாரதிகள் கைது

அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள்…

புதிய மின்சார கார் 2026 இல் அறிமுகம்

இத்தாலிய ஆடம்பர விளையாட்டு வாகன உற்பத்தியாளர் ஃபெராரி (Ferrari), தனது முதல் முழுமையான மின்சார காரின் “Elettrica” தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Elettrica–வின் சாசிஸ் (chassis), பேட்டரி, மற்றும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் ஃபெராரியின் புதிய “e-building” தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை.…

புதிய மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு: அமைச்சரவை அமைச்சர்கள் பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக துறைமுகங்கள் மற்றும்…

ஆழிப்பேரலைக்கான எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நில அதிர்வால் கட்டிடங்கள்…

இலங்கை சினிமா