Author: biruntha biruntha

இணைய மோசடியில் ஈடுபட்ட கணக்கு உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது…

காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தீவிரம்

கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் நேற்று (8) மாலை மகாவலி ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்கள் இருவரும் தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 14 மற்றும்…

தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு

நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக அதிகரித்தது. இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…

நுவரெலியா உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பு

பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 220 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 230…

இந்திய மீனவர்கள் 47 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பிராந்தியத்தில் தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை அண்மித்த கடலில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்றொழிலாளர்களின்…

மஸ்கெலியா தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரயைாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்…

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வசதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, பயனாளிக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு…

முதுகு வலி குணமாக தவளைகளை விழுங்கிய பெண்

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

பன்றி காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு: அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் பல பிரதேசங்களில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்…

வரலாற்றில் இடம்பிடித்த மட்டு வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை…

இலங்கை சினிமா