இணைய மோசடியில் ஈடுபட்ட கணக்கு உதவியாளர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலுக்கு தனது வங்கி கணக்கை பணத்திற்காக விற்ற சம்பவம் தொடர்பில், ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த சந்தேகநபர், தனது…