Author: biruntha biruntha

போதைக்கு அடிமையான யுவதி உயிரிழந்தார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த…

இன்றிரவு இலங்கை வான் பரப்பில் ஏற்பட போகும் மாற்றம்

இலங்கையின் வான் பரப்பில் இன்றிரவு விண்கல் மழை பொழிவை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றை இன்றிரவு காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்றிரவு 11…

தங்காலையில் ஜஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த…

பஸ் விபத்து 17 பேர் பலி

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 30 பேரை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மணல்மேட்டில் மோதி…

கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு-30 பேர் கைது

நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு…

வழமைக்கு திரும்பிய ரயில்சேவை

களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது. நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும்…

வாடகை வீட்டில் போதைப் பொருளை பயிரிட்ட வெளிநாட்டு நபர் கைது

காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு…

புத்தசாசன இந்து கலாசார திணைக்களம் இணைந்து கொண்டாடிய – தீப விழா

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட்…

ராகம பஸ் விபத்து -9 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்

ராகம படுவத்த பகுதியில் இடம்பெற்ற துயரகரமான பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.சபுகஸ்கந்தா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.…