ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்!
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற போது, அவரது வருகையை கண்டித்து பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெம்ப்லி பகுதியில் உள்ள அல்பர்டன் உயர்தர பாடசாலையில்,…