Author: biruntha biruntha

நுகர்வோருக்கு குறைந்த விலையில் மருந்துகள்

சுமார் 350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலை கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைகளை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் மருந்துகளைப்…

கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு

கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் வியாபாரத் தளங்கள் பாதிப்படைந்தன. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

போலி நகையை அடகு வைக்க சென்ற நபர் கைது

போலி நகையொன்றை அடகு வைக்க சென்ற நபரொருவர் கைதாகியுள்ளார்.கல்முனை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அடகு வைப்பதற்காக வருகை தந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கியின் ஊழியர் முகாமையாளருக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாக்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் 27(02) இன் கீழ் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம்…

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று புதன்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…

கடைசி வரை ஆசை நிறைவேறாமல் சென்ற தாய்!

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த சுதாகரின் தாயார் நேற்றைய தினம் காலமான நிலையில் , ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஆதரவின்றி நிக்கதியில் உள்ளனர். கணவரின் பிரிவால் , ஆனந்தசுதாகரின் மனைவி 2018…

பாதுகாப்பான நாடு இலங்கை -நியுசிலாந்து சுற்றுலா பயணி தெரிவிப்பு

ஒருவரின் செயலால் இலங்கையர்கள் அனைவரையும் தவறானவர்கள் என எடுத்துக்கொள்ள முடியாதென அண்மையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான நியுசிலாந்து சுற்றுலாப் பயணியான மொலி தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் அண்மையில் தம்பிலுவில் பகுதியில் பதிவானது. தனியாக இலங்கையை சுற்றிப் பார்க்க வந்திருந்த அவர், கிழக்கு…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரி கைது

கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த 7ம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மோட்டார் காரில் வந்த துப்பாக்கிதாரி தாக்குதலை நடத்தியதுடன் இதில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிதாரியை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொழும்பு குற்றத்…

திருமலை விகாரை சம்பவம்: நீதிமன்ற உத்தரவின்படி யான நடவடிக்கைகள் நிறைவாகும் வரை அமைதியை பாதுகாக்குமாறுஅறிவிப்பு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு…

நாமல் விலகல்-டி.வி.சானக நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை சினிமா