Author: biruntha biruntha

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை வழங்கினார்- சஜித் பதிலடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் வந்த ஆலோசனைகள் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.“பெருந்தோட்ட மக்களைப்…

ஆதாரங்கள் அழிக்க பட்டாலும் உண்மைகள் வெளிவரும் – அநுரகுமார திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் படுகொலைக்கு பின்னால் உள்ள உண்மையை அரசாங்கம் வெளிக் கொணரும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள்…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து 2 C130 ரக விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று அவர் கூறினார். அத்துடன், அமெரிக்காவிடமிருந்து 10…

ரொனால்டோ மஸ்க் உள்ளிட்டவர்களுக்கு ட்ரம்பின் இராஜ விருந்து

தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெள்ளை மாளிகையில் வைத்து விருந்தளித்துள்ளார். அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்…

ராவணா எல்லவின் நீர்மட்டம் உயர்வு

நேற்றைய தினம் நிலவிய அதிக மழையுடன் கூடிய வானிலையுடன் ராவணா எல்லவின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது. நேற்று மாலை முதல் இரவு வரை ராவணா எல்லையின் நீர்ப்பிரயோகம் பாரிய வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று புகைப்படம்…

கனடாவில் எரிசக்தி வளங்கள் கண்டுபிடிப்பு

கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6க கணபுதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த புதிய இலக்குகள்,…

தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம் கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

பங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல…

டி- 20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க !

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணியில் உள்ள பல வீரர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசேட சுற்றிவளைப்பு – பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,330 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 645 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 29 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம்…

இலங்கை சினிமா