மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை வழங்கினார்- சஜித் பதிலடி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் வந்த ஆலோசனைகள் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.“பெருந்தோட்ட மக்களைப்…