Author: biruntha biruntha

சவுதியில் கோர விபத்து

அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஃப்ரிஹாத் அருகே…

கந்தகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைது!

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி…

கடும்மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த…

மோதர தேவாலய குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய 3 பேர் கைது!

அம்பலாங்கொடை மோதர தேவாலய குழு தலைவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி மாவட்ட குற்றப்பிரிவினர் முன்னெடுத்த முற்றுகை நடவடிக்கையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, துப்பாக்கி, 7 தோட்டக்கள் மற்றும் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார்…

டின் மீன்களுக்கான விலையில் திருத்தம்

இன்று (15) முதல் அமலுக்கு வரும் வகையில், டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,புதிய டின் மீன்களுக்கான விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டுனா (425) கிராம் 380 ரூபாவுக்கும், மெகரல் (425 கிராம்) 480…

உரிய விலை நீர்ணயிக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகும் விவசாயிகள்

உள்ளூர் பெரிய வெங்காயத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாத நிலையில், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை…

மருந்துகளுக்கு விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் இதில் உள்ளடங்குகின்றன. குறித்த மருந்துகளின் விலைகள் 60 முதல்…

சிறைச்சாலை கைதி மீது கொலை முயற்சி

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின்…

மலையக மக்கள் அங்கீகரிக்கபட்ட மயானங்கள் கோரி மனுதாக்கல்

மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களைக் கௌரவத்துடன் புதைக்கும் உரிமை (Right to Dignified Burial) மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காக, ஒரு முக்கியமான மைல்கல்லாக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த 07ஆம்…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கமைய இன்று கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 305,200 ஆக…

இலங்கை சினிமா