Author: biruntha biruntha

200 ரூபாய் ஊக்குவிப்பு தொகை உறுதி – ஆனந்த விஜேபால

200 ரூபாய் ஊக்குவிப்பு தொகை உறுதி -ஆனந்த விஜேபாலஅரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் சம்பளம் வழங்குவதை எதிர்க்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனினும்,…

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். 33 வயதான ஸ்வேதா…

இன்றைய தங்கத்தின் நிலவரம்

இன்றைய தங்கவிலை நிலவரம்இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (14) மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 326,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று (13) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…

ஒன்லைனில் கடன் வாங்கிய யுவதி தற்கொலை.

கம்பஹா, வத்துபிட்டிவல தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத…

வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு –…

பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற…

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! டி.என்.ஏ. பரிசோதனையில் வெளியான தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ள நிலையில் குறித்த தகவல்…

கெலிஓயா விபத்து ஒருவர் உயிரிழப்பு

கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

கண்களைக் கட்டி வீதிகளில் நடந்த கொழும்பு மாநகர சபை தலைவர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

இலங்கை சினிமா