Author: biruntha biruntha

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

ராணுவ சரக்கு விமானம் விபத்து:20 பேர் பலி

அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கிய C-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து…

2026 உலகக் கிண்ணமே இறுதி – ரொனால்டோவின் அறிவிப்பு

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும், உலக கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘Tourise Summit’ மாநாட்டில்…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார்.…

வடக்கு கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சம்பவம் தொடர்பில் விசாரணை

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயம் தொடர்பில்…

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார்

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 89 ஆவது வயதில் காலமானார். ஹிந்தியில் பொலிவூட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பொலிவூட்…

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது…

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய சட்டவிரோத மீன் பிடியில்…

கல்வி உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இன்று இடம்பெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை…

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்: கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்

இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை…

இலங்கை சினிமா