மஸ்கெலியா தொழிற்சாலையில் தீ விபத்து
மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரயைாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்…