“மாணவர்களின் மதிய உணவு நிதியில் கணவருக்கு பிறந்தநாள் விருந்து: ஊழல் நிரூபிக்கப்பட்ட அதிபருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால் சர்ச்சை!”
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஆறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை வடமத்திய மாகாண பிரதம செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தின் பின்னணிகடந்த…