Author: Mithu Mithu

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ETA கட்டாயம்

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும். ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலா பயணிகள் வருகையை…

தற்போதைய மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை அறிவித்தார். முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என…

ஒரு இலட்சம் அபராதம் – குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றதால் வந்த விணை

ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று (13)…

இன்று இருமுறை உயர்வடைந்த தங்கத்தின் விலை

இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல்…

அழகாய் பூத்துக் குலுங்கும் பொன்னாவரை மலர்கள்

ஹட்டன், பொகவந்தலாவ பகுதியிலுள்ள உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் ‘பொன்னாவரை மலர்கள்’ பூத்து குலுங்குவதால் தேயிலைத் தோட்டம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நியவர்கள் நாட்டை ஆட்சி செய்யும் போது தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நிழல் தருவதற்காகவும் மண் அரிப்பைத் தடுக்கவும்…

தீவிரமாக பரவும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் – மக்களே அவதானம்!

பரவத்தொடங்கியுள்ளதால்இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்…

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து மகளிர் அணி

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில், நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தைத்…

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைகள் அடைப்பு

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான டோர்காம் மற்றும் சாமன் ஆகிய கடவைகளே மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதல்களை அடுத்து குறித்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்வான செய்தி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்! “இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். பதுளை, பண்டாரவளையில்…