கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் யாழில் 3 சந்தேக நபர் கைது!
கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெண்னொருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள்…