Author: mithu mithu

வவுனியா பல்கலைகழக மாணவன் பலி – பகிடிவதை காரணமமென சந்தேகம்?

வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின், மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, மரணம் சம்பவித்ததற்கான உரிய காரணம், பிரேத பரிசோதனையின் பின்னரான விசாரணையில் வெளிப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். வவுனியா பல்கலைக்கழக…

இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பநிலை : மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது சுகவீனத்தையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச்…

பல வண்ணத்தில் iphone வெளியீடு! – Apple எடுத்த அதிரடி முடிவு!

ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) பற்றிய சமீபத்திய தகவல்களின்படி, Apple நிறுவனம் தனது தொலைபேசி வரிசையின் நிறத் தெரிவுகளை மீண்டும் சீரமைக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, இந்தப் புதிய நிறத் தெரிவுகளிலிருந்து, தற்போதுள்ள (Cosmic…

கர்ப்பினிப் பெண்களுக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து : அதிர்ச்சி தகவல்!

கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்,அவர்களது மூன்று வயதை அடையும்போது, நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்,…

பயணிகள் வருத்தம் : AirJapan விமானச் சேவை இனி இல்லை!

ஜப்பானிய விமானச் சேவை நிறுவனமான ANA (All Nippon Airways) குழுமம், AirJapan விமானச் சேவையின் அனைத்து விமானச் செயற்பாடுகளையும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசியா பிராந்தியத்தில் குறைந்த…

நுவரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

சட்டத்தை மீறிய 8 வர்த்தகர்கள் மீது ரூபாய் 743,000 அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அதிக விலைக்குப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

திருகோணமலையில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு

இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என…

“புஷ்பக 27” நாளை முதல் திரையரங்கில்!

ராவனா விஷன் தயாரிப்பில் இயக்குனர் கரை சிவநேசனின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக படமமாக்கப்பட்ட “புஷ்பக 27” முழு நீள திரைப்படம் நாளை (02) SS காம்லெக்ஸ், பருத்தித்துறையில் மதியம் 2 மணிக்கு திரையிடப்படவுள்ளது. அணைவரும் கண்டுமகிழுங்கள்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண் கைது : DIG யின் தங்கை என ஆள்மாறாட்டம்!

மூத்த DIG ஒருவரின் சகோதரி என்று கூறி பொலிஸ் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த ஒரு பெண், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறார். கம்பஹா பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டுகடை-உடுகம்பொல சாலையில் 31.10.2025 அன்று போக்குவரத்து விதிமீறலுடன் காரை ஓட்டி வந்த…