வவுனியா பல்கலைகழக மாணவன் பலி – பகிடிவதை காரணமமென சந்தேகம்?
வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின், மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, மரணம் சம்பவித்ததற்கான உரிய காரணம், பிரேத பரிசோதனையின் பின்னரான விசாரணையில் வெளிப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். வவுனியா பல்கலைக்கழக…