Author: mithu mithu

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் அசேல சம்பத் கருத்து!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து…

வெறுமனே 30 ஊழியர்களுடன் 30 பில்லியன் டொலர் பேரரசை உருவாக்கிய டெலிகிராம்

சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனமாக டெலிகிராம் செயலி செயற்படுவதாக அதன் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார். வெறுமனே 30 ஊழியர்களுடன் டெலிகிராம் 30 பில்லியன் டொலர் பேரரசை கட்டமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகவும் திறமையான தொழில்நுட்ப நிறுவனமாக டெலிகிராம் திகழ்கிறது.…

அரச மருத்துவமனைகளில் மருந்தாளர் தட்டுப்பாடு : நோயாளர்கள் சிரமத்தில்!

நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் 1000-க்கும் மேற்பட்ட மருந்தாளர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக, அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் மருந்துகளைப் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐந்து…

வடக்கில் இன்று மின் தடை – மக்கள் அசௌகரியத்தில்

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை…

போலி WhatsApp குழு : கல்வி அமைச்சு எச்சரிக்கை!

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. (Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது, கல்வி…

மக்களே அவதானம் – இன்றும் கடும் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக…

ராஜஸ்தானில் மிக பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்…

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச…

ஐரோப்பிய ஒன்றியம் 45 நிறுவனங்களுக்கு தடை விதிப்பு!

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வரும்…

பாடசாலை நேரம் நீடிப்பு தொடர்பில் அதிருப்தி – அதிபர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க…

இலங்கை சினிமா