Author: mithu mithu

பாதிப்படைந்த கரையோர மார்க்க ரயில் சேவைகள் : சாகரிகா அலுவலக ரயில் சேவை இரத்து!

காலி – கட்டுகொட ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சாகரிகா (Sagarika) அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரையோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,…

போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்டதாக அறியமுடிகிறது.…

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி : தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று…

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு, குறித்த ஆறுகளின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பலத்த மழையின் காரணமாக இராஜாங்கனை, கலாவெவ,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதியதாக அறிமுகப்படத்தப்பட்ட 20 சுய-பதிவு இயந்திரங்கள் – பயணிகளின் சிரமம் குறைந்தது

பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட…

கொழும்பில் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை – மக்கள் சிரமத்தில்!

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளிலும், சில நகர்ப் பகுதிகளிலும் இன்று 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என,…

“நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் — தரங்கணி திரையரங்கில்

இலங்கை மற்றும் இந்திய கலைஞர்கள் இணைந்து நடித்துள்ள “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில் திரையிடப்பட்டது. சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல இலங்கை இயக்குனர் தேவிந்த் கோங்காகே இயக்கிய இத்திரைப்படம், சமூக மற்றும்…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி – விலையில் அதிரடி வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக…

*தீபாவளி* *தினத்தன்று* *”GULLY” திரைப்பட* *ஆரம்ப பூஜை*

தீபாவளியன்று “Gully” என்ற திரைப்பட தலைப்பில் தமிழ் பைலட் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள் தலைமையில் கொழும்பு சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்…

விதிமுறைகளை மீறிய தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தண்டபணம்

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறியதற்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் செய்த 9 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,…