Author: mithu mithu

தபால் ரயில்கள் இரத்து – பயணிகள் அதிர்ச்சி!

இன்று (19) இரவு நடைபெற இருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கியதும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியதும் ஆகிய இரு அஞ்சல் (Night Mail) ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன. இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் ரயில்லொன்று தடம் புரண்டதன் காரணமாக, பாதுகாப்பு…

இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” – படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியீடு

வேட்டையன் இம்ரான் நடித்த புதிய படத்தின் பின்னணியில் ஒரு பார்வை! இலங்கையின் தங்கைக்கோர் கீதம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன!இயக்குனர் கணேசலிங்கம் புஸ்பாகாந்த், கதாநாயகன் வேட்டையன் இம்ரான் மற்றும் படக்குழுவினர் இணைந்து பணிபுரியும் அழகிய தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.…

நுகர்வோர் உரிமையை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை – CAA வின் நடவடிக்கை!

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள்…

அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள் – முழு பட்டியல் வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் வரும் நவம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.இலங்கை வீரர்கள் பலரும் இந்த சர்வதேச குறுகிய வடிவ லீக்கில் பங்கேற்கவுள்ளனர். அதே நேரத்தில், இதே காலத்தில் இலங்கை தேசிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை…

மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை காவல்துறையினருக்கு…

இலங்கை – தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த “நீறுபூத்த நெருப்பு” விரைவில் திரைக்கு!

இலங்கைச் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்யும் வகையில் உருவாகியுள்ள “நீறுபூத்த நெருப்பு” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் இலங்கை மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களை ஒரே மேடையில் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். ஜெர்மனிக்கான இலங்கை தூதுவரும் முன்னாள்…

கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய 10 வீரர்கள் வெளிநாடு செல்ல தடை

இங்கிலாந்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்று, மீண்டும் இலங்கைக்குத் திரும்பாமல் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 10 விளையாட்டு வீரர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப்…

மழையின் தாக்கத்தால் – விவசாயிகள் பாதிப்பு!

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், கரட்…

சட்டவிரோதமாக அரிசி இறக்குமதி செய்ததால் 15 பில்லியன் நட்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோதமான முறையில் அரிசி இறக்குமதி செய்ததன் விளைவாக, இலங்கை சதொசவுக்கு ரூ.15,157,031,018 (15 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு துறையால் நடத்தப்பட்டு சட்ட…

இலங்கை சினிமா