சீரற்ற வானிலை அச்சுறுத்தல் :அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை
சீரற்ற வானிலை காரணமாக இன்றும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.