Author: mithu mithu

மழையின் தாக்கத்தால் – விவசாயிகள் பாதிப்பு!

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், கரட்…

சட்டவிரோதமாக அரிசி இறக்குமதி செய்ததால் 15 பில்லியன் நட்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோதமான முறையில் அரிசி இறக்குமதி செய்ததன் விளைவாக, இலங்கை சதொசவுக்கு ரூ.15,157,031,018 (15 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு துறையால் நடத்தப்பட்டு சட்ட…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கலந்துரையாடல், திகதி நிர்ணயிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சில் இன்று குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், பெருந்தோட்ட உரிமையாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமுகமளிக்காததால், கோரம் இன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், கலந்துரையாடல் எதுவும் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக,…

தொடரும் மனித-யானை மோதல் : மின்சார வேலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாட்டில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக அதிகாரிகள் தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து வருவதாக சட்ட மாஅதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சட்டவிரோத மின்சார வேலிகளைக் கண்டறிந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு…

மாணவர்களுக்கு பாராட்டு விழா – மலையக மக்கள் மன்றம் ஏற்பாடு

மலையக மக்கள் மன்றம் (Hill Country People’s Foundation) ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு பாடசாலைகளில் நடைபெற உள்ளது. இவ்விழா காலை 9.00 மணிக்கு ஹொலிரூட்…

டிப்பர் – உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி, சீமெந்து கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும்,…

இளம் பெண் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப்…

சர்ச்சையை கிளப்பிய வட்டவளை டீ நிறுவன குறும்பட விவகாரம்

வட்டவளை டீ சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஹிம், ஹெர் அண்ட் தெம்” என்ற குறும்படத்தை LGBTQI கருப்பொருள்களை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளது. நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த படம் “குடும்ப வாழ்க்கையின் அன்றாட உணர்ச்சிகளையும் வலிமைக்கும் உணர்திறனுக்கும்…

இலங்கைக்கு வந்த சோதனை : உலக தரவரிசையில் தடுமாற்றம்

2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கை கடவுச்சீட்டு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் தடையில்லை ஐக்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது!‘பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது’ என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான…