Author: mithu mithu

இனி நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை : அனுர உறுதி

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே…

தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது…

கட்டாக்காலி நாய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் கதிர்காமத்தில் வெற்றி

கதிர்காமம் பகுதியில் கட்டாக்காலி நாய்க்கடி மற்றும் கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஐந்து ஆண்டுக்கால முயற்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முதல் நான்கு நாட்களில் 54 கருத்தடை அறுவை சிகிச்சைகள்…

“விழிப்புணர்வு” குறுந்திரைப்படம் வெளியீடு!

பொன்மலர் புரோடக்ஸன் தயாரிப்பில் ஆன் தீபிகா இயக்கத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு சாம் ரிச்சர்ட் அவர்களினால் எடிட்டிங் செய்யப்பட்ட “விழிப்புணர்வு” குறுந்திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கீழேயுள்ள லிங்கிகை கிளிக் செய்வதன் மூலம் பார்வையிடலாம் https://youtu.be/o3qXFRyZ-Z8?si=NWibTB1PC1he_zZN

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிவரும் உண்மைகள் : வைத்தியர் உமரின் வீட்டில் இரகசிய ஆய்வகம்

டெல்லி சிற்றூந்து குண்டுவெடிப்பு நிகழ்த்திய வைத்தியர் உமர், வெடிபொருட்களை சோதிப்பதற்கு வீட்டில் ஆய்வகம் அமைத்து, டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி செங்கோட்டைக்கு அருகில் சிற்றூந்து ஒன்று, கடந்த 10 ஆம் திகதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில்…

350 மருந்துகளிற்கு புதிய விலை வெளியீடு – அதிக விலைக்கு விற்போரிற்கு எதிராக நடவடிக்கை

சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் தொடர்பில், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் முறையிடுமாறு…

கடுகு விதையளவு ரோபோக்கள் : சுவிஸ் நாடு மருத்துவதுறையில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த மைக்ரோ ரோபோட்டை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு மில்லிமீற்றர் அகலமே கொண்ட இந்த ரோபோக்களை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மனித்துள்ளது 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.…

சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம் : சாரதிகள் மகிழ்ச்சியில்

நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. அதன்படி, அச்சிடுவதற்கு கிடைக்கக்கூடிய சாரதி அனுமதி…

மன்னார் கடற்கரையில் கூட்டமாக வந்த டொல்பின்கள்: பார்வையிட விரையும் மக்கள்

கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (15) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன.…

இலங்கை சினிமா