Author: mithu mithu

வேலைக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் பலி – வெளியான தகவல்

கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

“அதிரன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ‘அன்னமே..’

அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில், நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்” அதிரன் படத்திற்கான முதல் பாடல் ‘அன்னமே …….’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கானஇசையமைப்பாளர்- சகிஸ்ணா சேவியர் வரிகள் எழுதியவர்- வருண் துஸ்யந்தன் மற்றும் பாடியவர்கள்…

தேர்தல்கள் திணைக்களத்திற்கு புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் பதவியேற்பு

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய…

தெருநாய்களினால் ஏற்படும் அபாயம் : 2 இலட்சிற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார்…

சில நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

சீனாவில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதிர்ச்சி

சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி பாலமே…

பிறப்புச் சான்றிதழை அஞ்சல் சேவையின் ஊடாக பெற எளிய வசதி

தேசிய பிறப்புச் சான்றிதழ்களை இலங்கை அஞ்சல் பொதிகள் சேவை மூலம் நேரடியாகக் குடிமக்களுக்கு விநியோகிக்கும் முன்னோடித் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டச் செயலகத்தில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

மன்னாரில் சுகாதார சீரற்ற உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகங்களில் சில, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் இன்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்டதில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்…

சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க உத்தரவு

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 625 BYD ரக வாகனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அந்தந்த வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களுக்கு உட்பட்டு…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தற்கொலை: வெளியானது காரணம்

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தற்கொலை என்பது தீர்வல்ல. இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்பு, தனி மனிதனுக்குக் கிடைக்காதபோது, அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனைப்…

இலங்கை சினிமா