Author: priya priya punidha

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி

சேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டிட்வா சூறாவளியால்…

ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது – பங்களாதேஷ் விவகாரத்தில் அஃப்ரிடி காட்டம்!

ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷஹித் அஃப்ரிடியின் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட்…

மிரிஸ்ஸ துறைமுகத்தில் மேலும் ஒரு படகுடன் 5 பேர் கைது

திக்கோவிட்ட துறைமுகத்திற்கு போதைப்பொருட்களுடன் கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளுக்கு, கடலில் வைத்து போதைப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகு மிரிஸ்ஸ துறைமுகத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்கோவிட்ட துறைமுகத்தில் சிக்கிய இரண்டு படகுகளுக்கும் போதைப்பொருட்களை கைமாற்றுவதற்கு…

பசிலன் கடல் அருகே படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன்(Basilan) அருகே படகில் 350க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 144 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணிகள் நடைபெற்று…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மர்ம வாகனம் – காவல்துறையினர் தீவிர விசாரணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸாரால்…

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், தங்கத்தின் விலை…

மீண்டும் முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த…

மரணத்துடன் விளையாடி வெற்றி! – எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 101 மாடிகளை ஏறி முடித்து சாதனை

தாய்வான் தலைநகரில் அமைந்துள்ள, 101 மாடி கட்டடத்தை, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறி அலெக்ஸ் ஹோன்னோல்ட் இன்று (25) புதிய சாதனை படைத்துள்ளார். உயரம் மற்றும் நேரம்: 508 மீட்டர் (1,667 அடி) உயரமும் 101 மாடிகளும் கொண்ட இந்தக்…

இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு…

பதவி பறிபோகிறதா ஸ்ரீதரனுக்கு? – தமிழரசுக் கட்சியின் அதிரடி தீர்மானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்…