Author: priya priya punidha

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் கைது.

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: “ட்ரம்பை” குற்றவாளி என குற்றம் சாற்றிய அலி கமெனி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம சந்தியில் இன்று பிற்பகல் (17) லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில்…

முன்னாள் சபாநாயகரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் மனைவி இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் மற்றொரு காருடன் மோதியதில் அவர்…

நுவரெலியாவில் அற்புதமான பனிக் காட்சி:இயற்கை மனதை மெல்லச் சிறைப்படுத்துகிறது

இலங்கையில் “லிட்டில் இங்கிலாந்து” (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் இன்று (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டது…

பிரஜா சக்தியை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்ற வீடுகள்: ஜனாதிபதி உறுதி

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இனி அரசியல் ஆதரவு கிடைக்காத சூழலை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பது உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய…

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார பகுதியில் துப்பாக்கிச் சூடு: சந்தேகேநபர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் கடந்த 1ம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய…

இலங்கை சினிமா