இளங்குமரன் எம்.பியை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன்…