Author: priya priya punidha

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று வர்த்தகர்களுக்கு…

போர் குற்றச்சாட்டுக்களுக்கு நீதி வழங்க NPP அரசாங்கமும் தவறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல்…

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…

பால் தேநீரின் விலை குறையுமா?

இலங்கையில் நாளை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம்…

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக்…

காலிமுகத்திடலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நபர்.. பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு போராட்டம் –

காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். களனி பொலிஸ்…

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. ‘பெண்களை அவமதிக்கும் எதிர்க்கட்சியை கண்டிக்கிறோம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி,…

ஐநா உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி தீர்மானம்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகிக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று ஆணையின் மூலம், இந்த அமைப்புகள், முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுக்கு அமெரிக்கா வழங்கி…

நுவரெலியா கிரெகரி ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் முயற்சி தோல்வி: தொழில்முறை சுழியோடிகளின் உதவி நாடப்படுகிறது.

நுவரெலியா ரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கும் போது கடந்த (07) ஆம் திகதி விபத்துக்குள்ளான தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா’ (Cessna) ரக இலகு ரக விமானத்தை மீட்கும் பணிகள் நேற்று (08) முன்னெடுக்கப்பட்டன. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளின்…

இலங்கை சினிமா