Author: priya priya punidha

தந்தையின் அரவணைப்பு கிடைக்க வேண்டிய வயதில் அடியால் துடிதுடித்த உயிர்! நூரியில் பயங்கரம்.

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி…

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டிற்கு ஏற்பட்டுள்ள நிலை: உணவைக் குறைக்கும் நிலை – வெளிவந்துள்ள தகவல்

இலங்கையில் சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 டிசம்பர் 27ஆம் திகதிக்கான அதே தினம் அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை…

2004 டிசம்பர் 26: இலங்கை ஒருபோதும் மறக்காத ஒரு நாள்.

2004-ம் ஆண்டு இதே நாளில், இந்தியப் பெருங்கடல் சுனாமி நமது தேசத்தை என்றென்றும் மாற்றியமைத்தபோது இலங்கை ஸ்தம்பித்து நின்றது. சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயின, குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன, ஒட்டுமொத்த சமூகங்களும் சுவடு தெரியாமல் அழிந்து போயின. ஒரு காலத்தில்…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்…!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அபிவிருத்தி விசேட நிபுணர் திரு. எம். ஜி. ஹேமச்சந்திர அவர்கள் கடந்த 20ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க…

உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்..

“நாடாக முன்னோக்கிச் செல்வது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவிசுவாசத்துடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாது, உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும்…

பாதிக்கப்பட்ட 750 மாணவிகளுக்கு நிவாரணம்: கைரியா கல்லூரியில் விசேட நிகழ்வு.

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளனர். என கல்லுாாி அதிபர் ஜம்மான நிசாம் தெரிவித்தார். இன்று…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000 ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்.

தற்போதைய பேரிடர் நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி பால்ராஜ் தலைமையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000/= ஊட்டச்சத்து கொடுப்பனவு…

ஐபிஎல் 2026 மினி ஏலம்: டிசம்பர் 16 அன்று அபுதாபியில் 350 வீரர்கள் களமிறங்குகின்றனர்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், 10 உரிமையாளர்களும் மற்றொரு தீவிர ஏலப் போருக்குத் தயாராகி வருகின்றனர். ஆரம்பத்தில் பதிவு செய்த 1,390 வீரர்களில் இருந்து இறுதிப் பட்டியலை 350 ஆகக் குறைத்ததாக பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அபுதாபியில்…

காலி மாநகர சபையிலும் ‘மாலிமாவின்’ வரவுசெலவுத் திட்டம் தோல்வி.

தேசிய மக்கள் சக்தி (NPP/Malima) வசம் உள்ள காலி மாநகர சபையின் (Galle Municipal Council) வரவுசெலவுத் திட்டம் நேற்று (15) தோற்கடிக்கப்பட்டுள்ளது. காலி மாநகர சபையில் உள்ள மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக…

இலங்கை சினிமா