Author: priya priya punidha

பதுளை மண்சரிவு : 15 பேர் மாயம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

பதுளை: நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பதுளை மாவட்டச் செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக…

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு: சஜித் பிரேமதாசவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி .

ஐக்கிய தேசியக் கட்சியையும் (ஐ.தே.க.) ஐக்கிய மக்கள் சக்தியையும் (ஐ.ம.ச.) ஒன்றிணைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்காக சஜித்…

பேய் ஓட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை தீ வைத்து எரித்த பெண் பூசாரி:

ஹொரவ்பொத்தானையில் பதின்ம வயது சிறுமி மீது தாக்குதல்இலங்கையின் ஹொரவ்பொத்தானை, வெலிமுவபொத்தானை பகுதியில் பதின்ம வயது சிறுமி ஒருவருக்கு “பேயை விரட்டுவதாக” கூறி, தேவாலயத்தின் பெண் பூசாரி ஒருவர் தீ வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த தகவல்கள்:…

இளையராஜா புகைப்பட பயன்பாட்டுக்கு தடை.

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு, சமூக வலைத்தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் பல சமூக வலைத்தளங்களை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில்,…

அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இந்தியா.

அமெரிக்காவுடன் புதிய இரட்டை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா சுமார் 93 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 823 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய இராணுவத்துக்காக வாங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதங்கள், இரு…

புதிய அபராதப் புள்ளி முறை: ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கான அரச நடவடிக்கை.

ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறை அறிமுகம் – முக்கிய காரணங்கள் வெளியீடு ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடு…

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்படும் ; பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமைச்சர்…

“நீளும் ஓர் கடைசி இரவு” இந்திய சர்வதேச திரை விழாவில் தேர்வு!

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜேகப் எல். ஜெரோஷன் இயக்கிய குறும்படமான “நீளும் ஓர் கடைசி இரவு” (The Last Endless Night) இந்தியாவின் மிகப் பிரபலமான சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான Dharamshala International Film Festival (DIFF) 2025-இல்…

இலங்கை சினிமா