Author: priya priya punidha

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு 63 வயதுடைய சந்தேகநபர் கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர்…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03…

24 ஆண்டுகளுக்குப் பின் மதகுருவுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறை

புத்தளம் – கொட்டுக்கச்சிய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில், தேவாலய கட்டுமானப்…

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப் துப்பாக்கிகளுடன் 4 பேரை இன்று வியாழக்கிழமை (29) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான…

இலங்கையின் சபினா யூசுப் 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் மூன்றாம் இடம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கோலாகலமாக நடைபெற்ற 41 ஆவது Mrs. World 2024 அழகிப் போட்டியில், இலங்கையின் சபினா யூசுப் இரண்டாவது ரன்னர்-அப் (2nd Runner-up) இடத்தைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக, முன்னெடுக்கப்படுகின்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலுமொருவர், இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்குமாறு கோரி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம்,…

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம் இலங்கை

‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 மற்றும் 31 மற்றும் பிப்ரவரி 01 மற்றும்…

ராஜித சேனாரத்ன எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மோதரை…

சமூக ஊடகத் தடையுடன் இந்தியா

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் சூதாட்ட செயலிகளுக்கு வயது வரம்புகளை விதிக்க இந்தியாவின் வருடாந்தப் பொருளாதார ஆய்வு அறிக்கை பரிந்துரை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி…

நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு எச்சரிக்கும் மரிக்கார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் ஒன்று தற்போதைய தரமற்ற நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (29) கொழும்பிலுள்ள கட்சியின்…

இலங்கை சினிமா