ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு 63 வயதுடைய சந்தேகநபர் கைது
ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர்…