மயக்க மாத்திரைகள் கொடுத்து கொள்ளை 28 வயதுடைய இளைஞர் கைது
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி, டிக்டொக் ஊடாகப் பழகிய தனியார்…