Author: sritharan sri

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…

அடுத்து வரப்போகும் 36 மணி நேரம்.. காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

. அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை இன்று (09) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்புஅந்த அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி

தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.கடந்த வருட காலப்பகுதியில் மிகவும்…

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர்கள் 6 பேர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிசுட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெண் உள்ளூராட்சி அரசியல்வாதிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

பெண் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரை (Personal Security Officer) சரீரப் பிணையில் விடுவிக்க குருநாகல் மேலதிக நீதவான் உத்தரவிட்டார். இராணுவத்தில் கோப்ரல் தரத்தில் பணியாற்றிய போகமுவ…

“தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவோம்: கஜேந்திரகுமார் அணிக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை”

இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா? பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம். யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது.…

“வெளிநாட்டு உதவிகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தவணையும் தாமதமாகியுள்ளது..”

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அனர்த்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளும் உயர்மட்ட அரச நிறுவனங்களும் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீடுகள் மற்றும் வரப்பிரசாதங்களைக் குறைத்து அந்தப் பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற…

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார்…

“76 ஆண்டுகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர வந்த மாலிமாவின் (தேசிய மக்கள் சக்தி) விதி, இன்னும் சில பௌர்ணமி தினங்களுக்குள் (மாதங்களுக்குள்) முடிவுக்கு வந்துவிடும்.”

மஹரகமையில் உள்ள ஜனதா பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் தலைவர் சுகீஸ்வர பண்டார, பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் விதுர அல்கம ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் சுகீஸ்வர…

இராஜங்கணே தேரர் மற்றும் சுதாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பிடிதுவே தேரர் நீதிமன்றம் சென்றார்..

யூடியூப் (YouTube) ஊடாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமக்கு நேரடி அவதூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து, வணக்கத்திற்குரிய பிடிதுவே சிறிதம்ம தேரர் தலா 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி இரண்டு தரப்பினருக்கு எதிராக என்டறவாசி (சட்ட அறிவித்தல்) அனுப்பியுள்ளார். சமூக ஊடக…

இலங்கை சினிமா