Author: sritharan sri

திம்பில்ல குளத்தின் அணைக்கட்டை பாதுகாக்க அடைக்கப்பட்ட மணல் மூட்டைகளால் பாதிப்பு – மக்கள் அச்சத்தில்

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து உடைந்த சிலாபம் – திம்பில்ல குளத்தின் அணைக்கட்டைப் பாதுகாக்க அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் தற்போது கடும் ஆபத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திம்பில்ல குளமானது, அப்பகுதியில் உள்ள…

“பல்கலைக்கழகங்களின் அனைத்து முக்கிய பதவிகளுக்கும் அரசியல் கைக்கூலிகளை நியமிப்பதற்காக ஓட்டை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.”

பல்கலைக்கழக பீடாதிபதிகள் – துறைத் தலைவர்கள் நியமனங்கள் அரசியற்படுத்தப்படுவது பாரிய ஆபத்தாகும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமான 1978 ஆம் ஆண்டின் 16…

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவு: இலங்கைத் தூதுவர் உட்பட 30 பேர் மீள அழைப்பு.

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட 30 சிரேஷ்ட இராஜதந்திரிகள் மீள அழைப்பு!தற்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட சுமார் 30 சிரேஷ்ட இராஜதந்திரிகளை (Career Diplomats) உடனடியாக அமலுக்கு வரும் வகையில்…

சிங்கர் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: கிளை முகாமையாளர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை: அம்பலாங்கொடை காலி வீதியில் அமைந்துள்ள சிங்கர் (Singer) காட்சிப்படுத்தல் அறைக்குள் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதன் கிளை முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த விபரங்கள்: குறித்த முகாமையாளர் இன்று காலை பணிக்குச் சமூகமளித்திருந்த வேளையில்,…

“நிலத்திற்காக ஒருங்கிணைவோம்”: கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராக புதிய மாகாண நில வலையமைப்பு உதயம்!

திருகோணமலை (21.12.2025): கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்விக நிலங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், அவற்றுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியும் “நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” எனும் தொனிப்பொருளில் புதிய மக்கள் வலையமைப்பு இன்று திருகோணமலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. AHRC மற்றும்…

இலங்கை சினிமா