திம்பில்ல குளத்தின் அணைக்கட்டை பாதுகாக்க அடைக்கப்பட்ட மணல் மூட்டைகளால் பாதிப்பு – மக்கள் அச்சத்தில்
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து உடைந்த சிலாபம் – திம்பில்ல குளத்தின் அணைக்கட்டைப் பாதுகாக்க அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் தற்போது கடும் ஆபத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திம்பில்ல குளமானது, அப்பகுதியில் உள்ள…