Category: அரசியல்

இந்திய பிரதமரை சந்தித்த ஹரிணி

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.கல்வி, பெண்கள் அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி ஒத்துழைப்பு,…

இலங்கையில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் -சர்வதேச ஊடகம் குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன்…

IMF தாயேவாக மாறியது ஸ்ரீலங்கா தாயே: சஜித் விமர்சனம்

இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தேவையான உரம் கிடைக்காத காரணத்தால், நாட்டின் தேயிலை உற்பத்தித் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மத்துகமவின் அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த…

மலையக மக்களை ஏமாற்றி உள்ளனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

மலையகத்தில் இந்திய அரசின் நன்கொடையுடன் செயல்படுத்தப்படும் 10,000 தனி வீட்டுத் திட்டத்தில், மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நிகழ்வு “காணி” என்ற…

புதிய மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு: அமைச்சரவை அமைச்சர்கள் பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக துறைமுகங்கள் மற்றும்…

நிதி ஒதுக்கீடு குறித்து எம்.பி தயாசிறி விசனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். இது 2024இல்…

LGBTQ எனும் கருப்பொருளை ஊக்குவிக்கக் கூடாது: அர்ச்சுனா எம்.பி வலியுறுத்து

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வெறுமனே வெளிநாடுகள் பொருளாதாரத்துக்கு மட்டுமே தமது உதவிகளை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.சர்வதேசம்…

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் இன்று(04) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தற்போது ஒரு வாகனம் கூட இல்லை…

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்*

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் நேற்று…

சொத்து விபரங்களை டிஜிட்டல் வடிவத்தில் சமர்பிக்க கால அவகாசம் கோரும் சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த…