Category: அரசியல்

லங்கா நிலக்கரி நிறுவனம் இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை

லங்கா நிலக்கரி நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பது அம்பலமாகியுள்ள நிலையில், இதன் பின்னணியில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.…

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ அல்ல என்று ஜகத் விதான தெரிவித்தார்

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ அல்ல என்றும், அவர் தற்போது வெறும் 3 சதவீத மக்கள் செல்வாக்கை மட்டுமே கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என அவர் மிகவும்…

ட்ரம்ப் கணக்குகளுக்கு ‘விசா’ நிறுவனம் வெளியிட்ட அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு, சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான ‘விசா’ (Visa) உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில், ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவரது…

இன்று முழு அமைப்பையும் சீரழித்துக் கொண்டிருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனக்குக் கிடைக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் வரவேற்பைக் கண்டு அரசாங்கம் தற்போது மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த வேளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை இன்று மீண்டும் கூடவுள்ளது

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால கால அவகாசம், நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில், இன்றைய நிர்வாக சபை கூட்டம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து…

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின விழாவின் ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (ஜனவரி 30) முதல் ஆரம்பமாகவுள்ளதால், கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். ஒத்திகை நாட்கள்:…

2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல்

2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தீர்ப்பளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியல் பெப்ரவரி 13 வரை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய,…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்வு இன்று

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் 2026 பாதீட்டுத் திட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய்…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு 63 வயதுடைய சந்தேகநபர் கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர்…

இலங்கை சினிமா