Category: இலங்கை சினிமா

சாவடி திரைப்படம் 26 ஆம் திகதி முதல் 14 திரையரங்குகளில்

சாவடி திரைப்படம் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் 14 திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது. சாவடி திரைப்படமானது மட்டக்களப்பு வாழ் சினிமா ரசிகர்களுக்காக செப்டெம்பர் 28ம் திகதி மாலை 4. 45 மணிக்கு கல்லடி சாந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இந்தத்…

ஆவணப்பட போட்டியில் முதல், இரண்டு இடத்தை பிடித்த மலையக இயக்குனர்கள்

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட் அகில இலங்கை ரீதியிலான ஆவணப்பட போட்டியில் 500 திரைக்கதையில் இருந்து 40 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆவணப்படங்கள் 5 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் முதலாம் இடத்தை ஹட்டனை சேர்ந்த லிங்.சின்னா( லிங்க பிரகாசம் ஷாந்த…

தி மாதர் இன்று மட்டக்களப்பில்

நம் நாட்டுக் கலைஞர்கள் நடித்துள்ள பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கத்தில் உருவான ‘தி மாதர்‘ திரைப்படம் இன்று மாலை 05 மணிக்கு மட்டக்களப்பில் விநியோகஸ்தர் ஊடாக திரையிடப்படவுள்ளது. Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக…

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 முதல் திரையரங்குகளில்

ஐபிசி தமிழ் குழுமம் பெருமையுடன் வழங்கும் ‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழுமையாக உள்ளூர் கலைஞர்களின் அதீத நடிப்புத்திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்ததாக அமைகிறது. இந்த திரைப்படம் சுவீடன் நாட்டின்…

அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு

இளையராஜா இசையில் உருவான அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ”இலங்கை தமிழ் இளைஞர்களின் முயற்சியில் உருவாகி, இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒலிக்கும் “அந்தோனி” திரைப்படம்,…

தமிழகத்தின் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனமாக திகழும் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவமும் புத்தக விற்பனை கண்காட்சியும் கடந்த வாரம் நடைபெற்றன. பிரதம விருந்தினராக தென்னிந்திய சின்னத்திரை தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம் அத்தோடு…