Category: உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் உரிமையை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை – CAA வின் நடவடிக்கை!

நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள்…

புத்தசாசன இந்து கலாசார திணைக்களம் இணைந்து கொண்டாடிய – தீப விழா

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட்…

ராகம பஸ் விபத்து -9 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்

ராகம படுவத்த பகுதியில் இடம்பெற்ற துயரகரமான பஸ் விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.சபுகஸ்கந்தா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சாரணர்கள் குழு, படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.…

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தீ விபத்து

கரடியனாறு ஊறுகாமம் பகுதியை செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான சித்திர வேல் சிவானந்தன் என்பவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் (18) குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இதனால்…

கனமழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து…

காலி மாவட்டத்தில் 30 மணி நேர நீர் விநியோக தடை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21)…

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக…

ஹட்டன் உணவகங்களில் தீடிர் பரிசோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று அவசர பரிசோதனையை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாக தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை வழங்குவதையும்,…

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஆறு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற (அவதானிப்பு) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மையம் இந்த…

கதிர் அறுக்கும் வேளையில் கோர விபத்து : நான்கு பெண்கள் பலி

கடலூர்: வேப்பூர் அருகே சோளத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் நேற்றிரவு உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கிராமப் பகுதியில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய…