நுகர்வோர் உரிமையை மீறுவோருக்கு கடும் எச்சரிக்கை – CAA வின் நடவடிக்கை!
நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள்…