Category: உள்ளூர் செய்திகள்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி

சேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டிட்வா சூறாவளியால்…

மிரிஸ்ஸ துறைமுகத்தில் மேலும் ஒரு படகுடன் 5 பேர் கைது

திக்கோவிட்ட துறைமுகத்திற்கு போதைப்பொருட்களுடன் கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளுக்கு, கடலில் வைத்து போதைப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகு மிரிஸ்ஸ துறைமுகத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்கோவிட்ட துறைமுகத்தில் சிக்கிய இரண்டு படகுகளுக்கும் போதைப்பொருட்களை கைமாற்றுவதற்கு…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மர்ம வாகனம் – காவல்துறையினர் தீவிர விசாரணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸாரால்…

மீண்டும் முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த…

இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு…

பதவி பறிபோகிறதா ஸ்ரீதரனுக்கு? – தமிழரசுக் கட்சியின் அதிரடி தீர்மானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்…

இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் தரமற்ற நிலக்கரி

சமூகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலக்கரித் தொகுதி தொடர்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், தேவையான கிலோ கலோரி அளவில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத்…

கிவுல் ஓயா திட்டம்: இனவாத நோக்கங்கள் இல்லை; குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் சந்திரசேகர்!

கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்திட்டமானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ…

கொள்ளுப்பிட்டியில் கட்டடமொன்றை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு- விசாரணை ஆரம்பம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் இன்று (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2:35 அளவில் உந்துருளியொன்றில் வந்த இருவர், அங்கிருந்த ஒரு கட்டடம் மற்றும்…

தமது இருப்புக்காக கலாசாரத்தையும் மதங்களையும் எதிர்க்க அரசாங்கம் தயார் – நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் மதங்களுக்கு எதிராகச் செயல்படத் தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…